கவுகாத்தி, 19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ச…
சென்னை, திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, சட்டமன்ற தேர்தலில் 8 இடங்களில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திர…
திருவனந்தபுரம், சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவையொட்டி பத்தனம் திட்டா பஸ் நிலையத்தில் ஒரு அரசு பஸ் பம்பைக்கு புறப்பட தயாராக நின்றது. அதில் ஏராள…
பெங்களூரு, கர்நாடகா மாநிலத்தில் எஸ்எஸ்எல்சி( 10-ம் வகுப்பு ) தேர்வில் முக்கிய மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறை அமைச்சர் …
சென்னை, அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடருமா என்பது குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது. புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்…
சென்னை, பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட்டாலும் அல்லது பிரசாரம் செய்தாலும் எந்தவித “பிரளயமும்” ஏற்படப்போவதில்லை என சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில…
புதுடெல்லி, அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயமல்ல, அது ஒரு நெறிமுறை அல்லது அறிவுறுத்தல் மட்டுமே என சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியுள்ளது. அ…
புதுடெல்லி, ஐபிஎல் 2026 சீசன் துவங்க உள்ளநிலையில், இந்திய பெண்கள் அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்துக்கு தயாராகிறது. ஏப்ரலில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட …
பெங்களூரு, ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ( RCB ) அணி ரூ.16,700 கோடிக்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது. இந்த அணியை ஆதித்யா பிர்லா குழுமம…
கொல்கத்தா , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரசலை ( Andre Russell ) கவுரவிக்கும் வகையில், அவர் அணிந்திருந்த 12-ம் எண் ஜெர்சிக்கு ஓய்வ…
பிரயாக்ராஜ் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் சந்தப்பூர் கிராமத்தில், அமோனியா வாயு தொட்டி உள்ள கட்டிடத்தில் தொழிலாளர்கள் சிலர் வேலை செய்து கொண்டிரு…
சென்னை, ரசிகர்களை சந்தித்து மகிழ்விக்க சி.எஸ்.கே. சார்பில் 'ரோர்26' என்ற பெயரில் மெகா ரசிகர்கள் திருவிழா சேப்பாக்கத்தில் நேற்று அரங்கேறியது. ஏராளமான ர…
சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- இந்தியாவில் நீண்டகாலம் அரசாங்கத்தின் தலைமை பதவி வகிப்பவர் எ…
சென்னை, சென்னை மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் கடந்த 5 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2 கோடி ரொக்கப் பணத்தை …
சென்னை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த…
தூத்துக்குடி, தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தது. வாகைகுளம் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தில் திடீரென தீப்…
சென்னை, கடந்த (2021) சட்டசபை தேர்தலில் 13 கட்சிகளுடன் கூட்டணி அமைத்த தி.மு.க., இந்த முறை (2026) 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது. கடந்த முறை தி.மு.க. …
புதுடெல்லி, ஈரான் வளைகுடாவில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. போர் தொடங்கி கடந்த 19 நாட்களில் கச…
சேலம், சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பிள்ளையார் நகரை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மனைவி திவ்யபாரதி (வயது 31). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். செந்தில்…
சென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் – 2026னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணை…
வாஷிங்டன், அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ந்தேதி போரை தொடங்கின. இதில் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வரு…
டெல் அவிவ் ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெ…
குளச்சல், தூத்துக்குடி மாவட்டம் அண்ணாகுடியிருப்பு வடக்கு கடற்கரை திரேஷ்புரத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 44), மீன்பிடி தொழிலாளி. இவர் தற்போது குமரி மாவட்டத்தில…
புதுடெல்லி ஈரான் மீது நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு …
சென்னை, ஈரான், வளைகுடா நாடுகளில் சிக்கி உள்ள தமிழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இந்திய தூதரக உதவி எண்களை சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார். இது குறித்து ச…
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளர்கள…
மதுரை, ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சில…
சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் காங்கிரஸ் (28), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), மனிதநேய மக்கள் கட்சி (…
சண்டிகார் நாட்டில் கல்வியறிவு விகிதம் அதிகம் கொண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வரிசையில் சண்டிகார் இணைந்துள்ளது. இதன்படி, சண்டிகார் யூனியன் பிரதேசத…
புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் உள்ள மால்வியா நகர் பகுதியில் உள்ள பூங்காவிற்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மணிப்பூரை சென்ற இளம்பெண் ஒருவர் தனது தோழ…
சென்னை, தமிழக பா.ஜனதா மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் …
புதுடெல்லி, இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஒலிக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தன…
வாஷிங்டன், இண்டியன்வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.இதில் பெண்கள் ஒற்றையர் 2வது சுற்றில் செக் நாட்டின் டாலிபர் விர்சினா உடன் மோதினார். அமெரிக்க…
சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சியின் சிறப்பு திட்டங்கள் துறையின் கீழ் செயல்படும், பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்தின் சார்பில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட…
ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் யாதாத்திரி புவனகிரி மாவட்டம் கொள்ளகூடம் கிராமத்தை சேர்ந்தவர் மேகல மகேஷ். ரெயில்வேயில் டிராக்மேனாக பணியாற்றி வருகிறார். இவருக்கும்…
ஜெருசலேம், ஈரானின் அணு ஆயுத தயாரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த 28-ந் தேதி அந்த நாடு மீது போரை தொடங்கின. தலைநகர் டெஹ்ரான…
சென்னை, திருச்சி மண்டல ரெயில்வே அலுவலக நுழைவு வாயிலில் கர்தவ்ய த்வார் என்ற இந்தி வார்த்தை தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. …
சென்னை, 2026 டி20 உலகக் கோப்பை தொடர் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 போட்டி முடிவடைந்த நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் நடக்க உள்ளன. இந்தியா, இங்க…
சென்னை, விவாகரத்துகோரி விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் காரணமாக தவெக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களி…
புதுடெல்லி பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று காலை அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்ற…
கொழும்பு மேற்கு ஆசியாவில் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள ஈரானை. அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் இன்று தாக்கியது. இதில் வான் வழியே போர் ஜெட் விமானங்கள் தாக்குத…