படம் : *பயணங்கள்* *முடிவதில்லை*
பாடகர் : *எஸ்.பி.பாலசுப்பிரமணியம்* *&* *ஜானகி*பாடலாசிரியர் : *வைரமுத்து*
இசை : *இளையராஜா*
*சாலையோரம்* *சோலை* *ஒன்று*
*ஆடும்* *சங்கீதம்* *பாடும்*
சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும்
*பாவை* *இவள்* *பார்த்து* *விட்டால்*
*பாலைவனம்* *ஊற்றெடுக்கும்*
கண்ணிமைகள்தான் அசைந்தால்
நந்தவனக் காற்றடிக்கும்
நீங்கள் என்னை பார்த்தால்
குளிர் எடுக்கும்
மனதுக்குள் ஏனோ மழை அடிக்கும்
*ஹேய்* *பாரிஜாத* *வாசம்* *நேரம்* *பார்த்து* *வீசும்*
பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்
*மொட்டுக்கதவை* *பட்டு* *வண்டுகள்* *தட்டுகின்றதே* *இப்போது*
சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனை பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனை பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும் ...
*கடற்கரை* *ஈரத்திலே*
*காலடிகள்* *நீ* *பதிக்க*
*அலை* *வந்து* *அழித்ததினால்* *கன்னி* *மனம்தான்* *துடிக்க*
கடலுக்கு கூட ஈரமில்லையோ
நியாயங்களை கேட்க யாருமில்லையோ
சேர்த்து வைத்த தாகம்
கண்ணால் இன்று கீறும்
சேர்த்து வைத்த தாகம்
கண்ணா இன்று கீறும்
*பேசும்* *கிள்ளையே* *ஈர* *முல்லையே* *நேரமில்லையே* *இப்போது*
சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனை பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனை பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
இருவர் : தாராதாத்தா தாராதாத்தா தா தாரா ரா ...
0 Comments