vairamuthu songs lyrics

 படம் : *பயணங்கள்* *முடிவதில்லை*

பாடகர் : *எஸ்.பி.பாலசுப்பிரமணியம்* *&* *ஜானகி*
பாடலாசிரியர் : *வைரமுத்து*
இசை : *இளையராஜா*


*சாலையோரம்* *சோலை* *ஒன்று*
*ஆடும்* *சங்கீதம்* *பாடும்*

சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும்

கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து

கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து

சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும்

*பாவை* *இவள்* *பார்த்து* *விட்டால்*
*பாலைவனம்* *ஊற்றெடுக்கும்*

கண்ணிமைகள்தான் அசைந்தால்
நந்தவனக் காற்றடிக்கும்

நீங்கள் என்னை பார்த்தால்
குளிர் எடுக்கும்
மனதுக்குள் ஏனோ மழை அடிக்கும்

*ஹேய்* *பாரிஜாத* *வாசம்*  *நேரம்* *பார்த்து* *வீசும்*

பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்

*மொட்டுக்கதவை* *பட்டு* *வண்டுகள்*  *தட்டுகின்றதே* *இப்போது*

சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும்

கண்ணாளனை பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து

கண்ணாளனை பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து

சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும் ...

*கடற்கரை* *ஈரத்திலே*
*காலடிகள்* *நீ* *பதிக்க*

*அலை* *வந்து* *அழித்ததினால்*  *கன்னி* *மனம்தான்* *துடிக்க*

கடலுக்கு கூட ஈரமில்லையோ
நியாயங்களை கேட்க யாருமில்லையோ

சேர்த்து வைத்த தாகம்
கண்ணால் இன்று கீறும்

சேர்த்து வைத்த தாகம்
கண்ணா இன்று கீறும்

*பேசும்* *கிள்ளையே* *ஈர* *முல்லையே*  *நேரமில்லையே* *இப்போது*

சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும்

கண்ணாளனை பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து

கண்ணாளனை பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து

இருவர் : தாராதாத்தா தாராதாத்தா தா தாரா ரா ...

Post a Comment

0 Comments