படம் : *என்றும்* *அன்புடன்*
பாடகர் : *எஸ்.பி.பாலசுப்பிரமணியம்*பாடலாசிரியர் : *வாலி*
இசை : *இளையராஜா*







*துள்ளி* *திரிந்ததொரு* *காலம்* *பள்ளி* *பயின்றதொரு* *காலம்*
துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
இன்பத்தை தேடுது பூங்கொடியே பூங்கொடியே
துள்ளி ...
*அன்னை* *மடி* *தனில்* *சில* *நாள்*
*அதை* *விடுத்தொரு* *சில* *நாள்*
திண்ணை வெளியினில் சில நாள்
உண்ண வழியின்றி சில நாள்
*நட்பின்* *அரட்டைகள்* *சில* *நாள்* *நம்பி* *திரிந்ததும்* *பல* *நாள்*
கானல் நீரினில் சில நாள்
கடல் நடுவிலும் சில நாள்
கன்னி மயக்கத்தில் திருநாள்
கையில் குழந்தையும் அதனால்
*ஓடி* *முடிந்தது* *காலங்கள்* *காலங்கள்* *பூங்கொடியே*
துள்ளி ...
*துள்ளும்* *அலையென* *அலைந்தேன்*
*நெஞ்சில்* *கனவினை* *சுமந்தேன்*
வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தேன்
வானம் எல்லை என நடந்தேன்
*காதல்* *வேள்வி* *தனில்* *விழுந்தேன்*
*கேள்விக்குறி* *என* *வளைந்தேன்*
உன்னை நினைத்து இங்கு சிரித்தேன்
உணமை கதையினை மறைத்தேன்
பதில் சொல்லிட நினைத்தேன்
சொல்ல மொழியின்றி தவித்தேன்
*வாழ்கின்ற* *வாழ்வெல்லாம்*
*நீர்க்குமிழ்* *போன்றது* *பூங்கொடியே* ...
துள்ளி ...
0 Comments