படம் : *என்றும்* *அன்புடன்*

பாடகர் : *எஸ்.பி.பாலசுப்பிரமணியம்*
பாடலாசிரியர் : *வாலி*
இசை : *இளையராஜா*
💫💕💕💕💕💕💫

*துள்ளி* *திரிந்ததொரு* *காலம்*  *பள்ளி* *பயின்றதொரு* *காலம்*

துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே

இன்பத்தை தேடுது பூங்கொடியே பூங்கொடியே

துள்ளி ...

*அன்னை* *மடி* *தனில்* *சில* *நாள்*
*அதை* *விடுத்தொரு* *சில* *நாள்*

திண்ணை வெளியினில் சில நாள்
உண்ண வழியின்றி சில நாள்

*நட்பின்* *அரட்டைகள்* *சில* *நாள்*  *நம்பி* *திரிந்ததும்* *பல* *நாள்*

கானல் நீரினில் சில நாள்
கடல் நடுவிலும் சில நாள்

கன்னி மயக்கத்தில் திருநாள்
கையில் குழந்தையும் அதனால்

*ஓடி* *முடிந்தது* *காலங்கள்* *காலங்கள்* *பூங்கொடியே*

துள்ளி ...

*துள்ளும்* *அலையென* *அலைந்தேன்*
*நெஞ்சில்* *கனவினை* *சுமந்தேன்*

வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தேன்
வானம் எல்லை என நடந்தேன்

*காதல்* *வேள்வி* *தனில்* *விழுந்தேன்*
*கேள்விக்குறி* *என* *வளைந்தேன்*

உன்னை நினைத்து இங்கு சிரித்தேன்
உணமை கதையினை மறைத்தேன்

பதில் சொல்லிட நினைத்தேன்
சொல்ல மொழியின்றி தவித்தேன்

*வாழ்கின்ற* *வாழ்வெல்லாம்*
*நீர்க்குமிழ்* *போன்றது* *பூங்கொடியே* ...

துள்ளி ...