motivation


 இனிய காலை வணக்கம்.



நம் எண்ணத்தில் கவனமாய்இருப்போம்.
 ஏனெனில் எண்ணங்கள் தான் சொற்களாகின்றன. 

 சொல்லில் கவனமாய் இருப்போம். 
ஏனெனில் சொற்கள் 
தான் செயல்களாகின்றன. 


 செயலில் கவனமாய் இருப்போம் ஏனெனில்செயல்கள்
தான் பழக்கங்கள் ஆகின்றன. 


 பழக்கத்தில் கவனமாய் இருப்போம். 
பழக்கங்கள் தான் 
ஒழுக்கங்கள் ஆகின்றன. 


 ஒழுக்கத்தில் கவனமாய் இருப்போம். 
ஏனெனில் ஒழுக்கம்தான்
நம் வாழ்வாகிறது. 











thanks youtube




 

Post a Comment

1 Comments

  1. நல்லவை கெட்டவை

    ..... நாமும் அறிந்திட

    நல்லோ ருறவினை நாடு!

    (2)
    எதிர்மறை எண்ணம்

    ......எழாம லிருக்க

    மதிநிறை வல்லோர் மதி.!

    (3)
    எழுத எழுத

    ......எழுத்துன் வசமாம்

    பழுதினை நீக்கிப் பழகு.!

    =============
    குறட்பாக்கள்

    பெருவை கி.பார்த்தசாரதி

    ReplyDelete