செய்திகள்

கோலாலம்பூர்,

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரரான ஸ்ரீகாந்த், சீனாவின் லி ஷி பெங்கை எதிர்கொண்டார்.

இதில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லி ஷி பெங் 21-11 மற்றும் 21-9 என்ற நேர் செட் கணக்கில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.



from தினத்தந்தி தமிழ் செய்திகள்: Tamil News, Latest Tamil News, Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/IVk3TFA
via IFTTT

Post a Comment

0 Comments