கரூர், கரூரில் த.வெ.க. பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, ஐ.பி.எஸ். அதிகார…
சென்னை, சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு(2026) பிப்ரவரி 17-ந்தேதி தொடங்குகிறது. சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகு…
புதுடெல்லி, கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் (ஐ.ஐ.டி) இணைந்து டெல்லி அரசு நேற்று முன்தினம் 2 முறை மேக விதைப்பு சோதனைகளை நடத்தியது. ஆனால் டெல்லியில் …
சென்னை, போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியில் உள்ளனர். …
from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/FN9SKec vi…
கரூர், கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை…
மும்பை, 13-வது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வ…
சேலம், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் நபர் ஒருவரை 3 பேர் தாக்கி, அவரிடம் இருந்த செல்போனை பறித்து வழிப்பறி செய்ததாக வீடியோ வெளியானது. இ…
சென்னை , தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலு…
பெங்களூரு, கர்நாடக மாநிலம் சிவமொக்கா டவுனில் பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் செல்போனில…
சென்னை, 2025ஆம் ஆண்டிற்கான வைக்கம் விருது அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த தேன்மொழி சவுந்தரராஜனுக்கு வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.…
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும், வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ந…
சென்னை, இன்று (21-10-2025) காலை 5.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, 8.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வ…
மும்பை, தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் (அதிகாரப்பூர்வமற்ற) போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வ…
ராவல்பிண்டி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லாகூரில் நடந்…
கவுகாத்தி, உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வந்தது. இதன் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தன்வி ஷர…
அல்மாட்டி, அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் கஜகஸ்தானில் நடைபெற்றது. பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்ட இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு டேனியல் மெத்வதேவ் (ரஷியா) ம…
கொழும்பு, 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத …
சம்பாஜிநகர், மராட்டியத்தில் உள்ள அவுரங்காபாத் நகர், முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் நினைவாக அந்த பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் முந்தைய ஏக்நாத் ஷ…
ஜெருசலேம், இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கும் இடையே 14 மாதங்களாக சண்டை நடந்து வந்தது. அதைத்தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே போர்நிறுத்த ஒப…
சென்னை, சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்…
துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவிக்கிறது. அதன்படி செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனை…
சென்னை, அரசியலில் எதிரிகளாக இருந்தாலும் மனித நேயத்தை வெளிப்படுத்துவதில் அரசியல்வாதிகள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. அந்த வகையில் சட்டசபையில் நிகழ்வு …
சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பயணிகளின் வசதிக்காக தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து செங்கல்பட்டுக்கு வ…
வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இஸ்ரேலுக்கு செல்லும் வழியில், தன்னுடன் விமானத்தில் பயணித்த நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ரஷியாவிடம…
விசாகப்பட்டினம், 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு …
சேலம், சிறப்பு ரெயில்கள் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரெயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்…
பெங்களூரு, தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரெயில்களை இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ள…
சென்னை, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளி…
சென்னை, தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் …
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து திருப்பதி செல்லும் முன்பதிவில்லாத ப…
நெல்லை, நெல்லையில் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், தமிழ்நாட்டில் பல கல்லூரிகளில் போதுமான அளவு ஆசிரியர்கள…
சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். ப…
சென்னை, சிலம்பரசன் "தக் லைப்" திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வடசென…
சிந்த்வாரா, மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் இருமல் மருந்து உட்கொண்டதில் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது சர்ச்சையானது. இந்த நிலையில், உயிரிழந்…
பனாஜி, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கோவாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதற்காக அவர் நேற்று கோவாவுக்கு சென்றார். அவருடன் கட்…
இயக்குநர் பிதக் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வட்டக்கானல்’ திரைப்படத்தில் துருவன் மனோ , மீனாட்சி கோவிந்தராஜன், ஆர். கே .சுரேஷ் , வித்யா பிரதீப், 'க…
தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மன் வீதிய…
இந்தூர், வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக விஜயதசமி கொண்டாட்டங்கள் இன்று நடந்தன. இதில், மத்திய பிரதேசத்தின்…
சென்னை, ஆண்டுதோறும் ஆயுத பூஜையன்று தொழில் நிறுவனங்களில் எந்திரங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பூஜை செய்வார்கள்…
ஜகர்த்தா, இந்தோனேசியா நாட்டின் கிழக்கு ஜாவா நகரில் அல் கோஜினி என்ற பெயரிலான பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், நேற்று (செவ்வாய் கிழமை) மதியம் கட்…
புதுடெல்லி, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆண்களுக…