திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூரியூரில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதல்-அமைச்சர் சிறு விளையாட்டரங்கம் - ஜல்லிக்கட்…
புதுடெல்லி, அமெரிக்கா உலகின் ஒழுங்கை சிதைக்கிறது என இந்தியாவிற்கான ஈரான் தூதரகம் கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் குறித்து உலக ந…
சென்னை, சென்னையில் சமீபத்தில் ‘பராசக்தி’ படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் சேத்தன், தனது நன்றியை தெரிவித்தார். அவர்…
சென்னை, அண்ணாமலை குறித்த ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சுக்களை வன்மையாக கண்டிப்பதாக சீமான தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மண…
சென்னை , சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சுனிதா, எலும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தன்னுடன் பணிபுரியும் நர்ஸ் நான்சி நிஷா வீட்டிற்கு சென்றுள்ளார். அப…
சென்னை, கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தின் ரிலீஸ், பைன…
சென்னை, திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “அரசியல் காரணங்களுக்…
கொழும்பு, டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் பிப்.7 முதல் மார்ச்.8 வரை இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன. இதற்கிடையில், பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்…
சென்னை, கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ரச்சிதா ராம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கல்ட்’ (Cult) மற்றும் ’லேண்ட் லார்டு’(Landlord) ஆகிய இரண்டு படங்களும் வருகிற 23…
சென்னை, பொங்கல் பண்டிகை முன்னிட்டு 'பராசக்தி' படம் வெளியாகியுள்ள நிலையில், மீதமுள்ள விடுமுறை நாட்களை பங்கிட்டுக் கொள்ள மேலும் 4 படங்கள் ரிலீஸ் தேதியை…
சென்னை, தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “சென்சஸ் மையம், YMCA மைதானம், நந்தனம், சென்னையி…
மாஸ்கோ, ரஷியாவின் மரைனிரா என பெயரிடப்பட்ட எண்ணெய் கப்பலை வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் வைத்து, அமெரிக்க படையினர் சமீபத்தில் சிறைபிடித்து கொண்டு சென…
புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28-ந்தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தி…
திருச்சி, திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவுகளில் செங்கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது, இவை அறுவடைக்கு …
சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- திருவொற்றியூர் குப்பம் சூரை மீன்பிடி துறைமுகம் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ள…
உளுந்தூர்பேட்டை, அரையாண்டு தேர்வு விடுமுறை , புத்தாண்டு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறை வந்ததால், சென்னையில் வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்…
தரம்சாலா, இமாசல பிரதேசத்தின் தரம்சாலா நகரில் அரசு கல்லூரி ஒன்று உள்ளது. இதில், 2-ம் ஆண்டு படித்து வந்த 19 வயது மாணவியை சக மாணவிகளே சேர்ந்து கடுமையாக ராகிங் ச…
சென்னை, கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி இன்று வெளியிட்டிருந்த சமூக வலைத்தளப் பதிவில், “தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம், மரியாதை என்பது பெரு…
சென்னை, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி நீண்ட கா…
சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து ஈரோடு வரும் சிறப்பு ரெயிலில் (வண்டி எண்.08311…
சென்னை, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- கரூர் மாவட்டம் தோகை மலை அருகே சின்னரெட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு…
சென்னை, இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு…