நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த 28ம் தேதி முதலாம் ஆண்டு வரலாறு படிக்கும் மாணவர்களுக்கும், 2ம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தத…
விசாகப்பட்டினம், புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 12-வது புரோ கபடி லீக் விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது…
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று சென்னை வந்துள்ளார். அவரை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது சினிமா …
சென்னை, சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் நடந்து வரும் மழைநீர் வடி…
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திரையில் நகர்ந்து தெற்கு ஒரிசா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வல…
வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு -வடமேற்கு திசையில் ஒடிசா நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தின் ஒருச…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுகவை ஆர்.எஸ்.எஸ். வழிநட…
நெல்லை, நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த தம்புபுரத்தை சேர்ந்தவர் முத்தையா (58). இவர் கடந்த 2022-ல் அப்பகுதியை சேர்ந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொட…
தமிழகத்தில் தெருநாய் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில…
சனா, இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் 1 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் காசா முனையில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே,…
திருவண்ணாமலை மாவட்டம் வட ஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அருண். இவருக்கும் மகா லெட்சுமி (வயது 25) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற…
சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யை காண பல்வேறு மாவட…
நகரி, ‘உலகம் சுழல்வதற்கு உழவுதான் அடிப்படை’ என்கிறார் திருவள்ளுவர். இந்த அகில உலகமும் விவசாயி இல்லாவிட்டால் இயங்காது. ஆனால் இன்று ஊருக்கு சோறிடும் விவசாயியின…
ராமேசுவரம், இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் இடையார் காட்டு பகுதியை சேர்ந்தவர் டேவிட் பாலேந்திரன். இவர் 2007-ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இறுதிக்கட்ட போரின்போது ப…
ராமேசுவரம், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர…
இடுக்கி, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், அடிமாலி அருகே உள்ள கொன்னம்தடி பகுதியை சேர்ந்தவர் சிவலோஷ் (வயது 28). இவர், தொடுபுழா அருகே வாழைக்குளம் பகுதியில் உள்ள த…
ஆம்ஸ்டர்டாம், காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் இதுவரை சுமார் 62 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து தவிக்கின்றனர்…
தூத்துக்குடி, தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- இன்றைக்கு உலகளவில் ப…
பாலக்காடு, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெல்லியம்பதி வனப்பகுதியில் காட்டு யானை, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அவை அவ்வப்போது தேயிலை தோட்டங்கள…
பெங்களூரு, உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா வருகிற செப்டம்பர் 22-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த விழா அக்டோபர் 2-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. இதில் முக்கியமாக ய…
சென்னை, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிக…
சென்னை, மதுரையில் நடந்த தவெகவின் 2வது மாநில மாநாட்டில் விஜய் பேசுகையில், நம்முடைய கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக விமர்சித்து பேசி இருந்தார். இது குறி…
மதுரை, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 5 போலீ…
மதுரை, மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட நெல்லை ரெயில் நிலையத்தில் உள்ள 6-வது பிளாட்பாரத்தில் பயணிகளுக்கான பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்…
மும்பை, நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை வங்காளதேசம் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப…
வயநாடு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி தாலுகா சேக்காடி பகுதியில் வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்கும் வகையில் அகழி அமைக்கப்பட்டு இருந்தது. த…
சென்னை, தமிழ்நாடு தடகளம் சங்கம் சார்பில் மாநிலங்களுக்கு இடையிலான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) …
மும்பை, நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தி…
சின்சினாட்டி, பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்…
மும்பை, இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ ஆண்டர்சன்-தெண்டுல்கர் ’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்…
சின்சினாட்டி, பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரி…
டார்வின், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் …
லண்டன், அமெரிக்க ஜனாதிபதியாக நடப்பு ஆண்டு ஜனவரியில் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர், 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிற உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளிட…
டிரினிடாட், 6 அணிகள் இடையிலான 13-வது கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நாளை (இந்திய நேரப்படி) தொடங்க உள்ளது. இதன் முதல் லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் & நெ…
சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் தி.ரு.வி.க. நகர் மண்டலங்களில் (மண்டலம் 5 மற்றும் 6) திடக்கழிவு மேலாண்மை பணிகள் தனியார் நிறுவனத்தின் வா…
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/8LQtgFd via IFTTT…
சென்னை, 12 நாட்களாக போராடி வரும் தூய்மை பணியாளர்களை முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மாலை சந்திக்க இருந்த நிலையில், அவர் வீட்டிலேயே தடுத்து நிறுத்த…
நாக்பூர், மராட்டியத்தின் நாக்பூர் நகரில் சாந்தி நகர் பகுதியில் குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. இந்நிலையில், அந்த குடும்பத்தின் வயது முதிர்ந்த தந்தையை மகன் …
புதுடெல்லி, புதுடெல்லியில், இந்தியா கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு நாடாளுமன்ற மேலவைக்கான எதிர்க்கட்சி தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகா…
திருச்சூர், மத்திய மந்திரியும், நடிகருமான சுரேஷ் கோபி, கேரள மாநிலம் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் கடந்த 3 …
திஸ்பூர், அசாம் மாநிலத்தின் சோனித்பூர் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 8.40 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக…
சென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில்…
சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பாவது:- தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (8.8.2025) ராயப்பேட்டை ஒய்.எம…
சென்னை, தபால் துறையின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சலக வங்கியில் 2018-ம் ஆண்டு முதல் இன்று வரை 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்க…
சென்னை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நி…
சென்னை, தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, திருப்பூர் மாவட்டம், குடிமங்கலத்திற்குட்பட்ட பண்ணை வீ…
சென்னை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கட்சியில் முழு அதிகாரம் தனக்…
சென்னை, திருமணத்துக்கு முன்பு தன் காதலனுடன் நெருக்கமாக இருந்த அந்தரங்க வீடியோக்களை இணையதளங்களில் இருந்து நீக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பெண் வக்கீல் ஒருவர்…
ஸ்ரீநகர், காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், …
கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அத்திப்பாக்கம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நைனா என்பவர் மூன்று பக்க கடிதம் எழுதி வ…