தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் தெற்கு மாடவீதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி தமிழ்செல்வி. இவர்களது மகன் கவின் (வயது 27). இவர்கள…
சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஒடிசா மாநிலம் சாம்பல்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வ…
சென்னை, நிதி நெருக்கடி காரணமாக அபராதம் செலுத்த முடியாமலும், ஜாமீன் பெற முடியாமலும் சிறையில் வாடும் ஏழை கைதிகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம…
சென்னை, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள 1,936 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளியிட்டது. இப்பதவி…
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதம…
மான்செஸ்டர், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்…
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் …
மாலத்தீவு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து நேராக இன்று தூத்துக்குடி வருகை தந்தார். தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்…
பாங்காங், தாய்லாந்து-கம்போடியா ஆகிய நாடுகளின் எல்லையில் தா முயென் தாம் என்ற கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு இரு நாடுகளும் உரிமை கோருகி…
ஷில்லாங், மேகாலயா மாநில சுகாதாரத்துறை மந்திரி அப்பரீன் லன்டோ நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:- எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலயா…
ஆலந்தூர், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவின் துணை…
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை…
பாகிஸ்தானில் பருவமழை தீவிரமடைந்து, கனமழை பெய்து வருகின்றது. இதனால், அங்குள்ள நீர்நிலைகள் பெருமளவில் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில், பஞ…
புதுடெல்லி, மராட்டிய மாநிலம் மும்பை மேற்கு புறநகர் மின்சார ரெயில் பாதையில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி 7 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித…
தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் வெகு சிறப்பான ஆலயம் ஆகும். இந்த மாதாவை ஜாதி மத வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரும் வழிபட்டு அருள் பெ…
துமகூரு மாவட்டத்தில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்-மந்திரி சித்தராமையா நேற்று தொடங்கி வைத்தார். அவற்றில் துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகாவில் உள…
புதுடெல்லி, இன்று காலை நடைபயிற்சி சென்றபோது போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதால் அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை…
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட இடிந்தகரையை சேர்ந்த சிலுவை அந்தோணி மகன் மரியலாரன்ஸ் (வயது 52) கைது …
சென்னை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெர…
காஞ்சீபுரம், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த…
தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், முத்தையாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (19.7.25, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக …
சென்னை, சென்னை வியாசர்பாடியில், மின்சார ரெயிலையும், மின் இணைப்புக் கம்பியையும் இணைக்கக்கூடிய க்ளிப் உடைந்தது. இதனால் பல ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால்…
தூத்துக்குடி ஊரக கோட்டம், வாகைக்குளம் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (18.7.25, வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 ம…
பாட்னா, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் அவருடைய சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், மக்கள் பயன்பெறும் வகையில் மி்ன் நுகர்வில் புதிய திட்டம் ஒன்றை அறிவித…
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் ம…
சென்னை, ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள படம் 'பன் பட்டர் ஜாம்'. பிக் பாஸ் சீசன் 5-ல் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ராஜு ஜெகன் மோகன். இவ…
நல்பாரி, அசாமின் நல்பாரி மாவட்டம் போரோலியாபாராவில் வசித்து வருபவர் மாணிக் அலி (32 வயது). இவரது மனைவி திருமணத்துக்கு புறம்பான உறவில் இருந்துள்ளார். இதன் காரணம…
லண்டன், இங்கிலாந்து நாட்டின் லண்டன் சவுத் எண்ட் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) சிறிய ரக விமானம் நெதர்லாந்து புறப்பட்டது…
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை குடமுழுக்கு நடை…
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை …
லக்னோ, உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் சதார் கோட்வாலி கிராமத்தை சேர்ந்த 45 வயது நபருக்கு திருமணமாகி 16 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், கடந்த புதன்க…
மும்பை, மராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டம் பூர்ணா பகுதியை சேர்ந்த விவ்சாயி ஜெகநாத் ஹெங்டி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் தனது மகளை சேர்ந்துள்ளார். …
மும்பை. வாரத்தின் இறுதி நாளான இன்று (11.07.2025 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, 188 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து …
தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு பெயர்போனவர் நடிகர் கிங்காங். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர், நடிகர் ரஜினிகாந்தின் 'அதிசயபிறவி' படம் மூலம் நகைச்சுவை ந…
நடிகரும், மக்களவை உறுப்பினருமான சுரேஷ் கோபியின் நடிப்பில் உருவாகியுள்ள கே.எஸ்.கே. (ஜானகி v/s ஸ்டேட் ஆப் கேரளா) எனும் திரைப்படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்த…
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த மாதம் 23ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து இதே வழக்கில் கடந்த 26ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும…
சென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மெரினா நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு மையம் தங்குதடையின்றி இயக்க ஏதுவாக …
சென்னை எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று இரவு பைக்கில் 2 பேர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது பைக் மோதியது. இந்த கோர விபத்தில் ப…
சனா, இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ…
திண்டுக்கல், 9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் திருப்ப…
நெல்லை, நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, நெல்லையில் அன்றைய தினம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை மாநகர து…
சென்னை, தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருது…
பர்மிங்காம், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற …
சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித்குமார் (வயது 27).இந்தநிலையில் நகைத்திருட்டு வழக்கு தொடர்ப…
பர்மிங்காம், இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை…
சென்னை அமெரிக்காவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் கடந்த மாதம் 25-ந்தேதி பால்கன்-9 ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்திற்க…
சென்னை, மதுரை பாண்டிக்கோவில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி நடந்தது. இதை முன்னிட்டு அறுபடை முர…
கீவ், நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது 2022-ம் ஆண்டு ரஷியா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளைத் தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உ…
மதுரை, மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் நிகிதா (வயது 41). இவர் தனது தாயாருடன் சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு காரில்…